ஆர்ச்சர்ட்

நால்வர் ‘கரம்பிட்’ கத்தியைக் கொண்டு ஏப்ரல் 25ஆம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு பிரின்செப் ஸ்திரீட்டில் இரண்டு ஆடவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள புகையில்லா வட்டாரத்திற்குள் தற்போது சோமர்செட் ஸ்கேட் பார்க் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் சேர்க்கப்படுகின்றன.
புத்தாண்டு தினத்தன்று ஆர்ச்சர்ட் சென்ட்ரலில் 18 வயது இளையர் ஒருவரை பெயர் குறிப்பிடப்படாத கருவி கொண்டு தாக்கியதாக சந்தேகிக்கப்படும் ஆதாம் ஹம்பலி செட்டொனுக்கு $20,000 வெள்ளிக்குப் பிணை வழங்கப்பட்டது.
ஆர்ச்சர்ட் சென்ட்ரலில் ஜனவரி 1 ஆம் தேதி இரண்டு ஆடவர்கள் ஒருவரை ஒருவர் முறைத்து பாரத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது என்று நம்பப்படுகிறது.
புத்தாண்டு தினத்தன்று ஆர்ச்சர்ட் சென்ட்ரல், 11வது மாடியிலிருந்து கத்திக்குத்துக் காயங்களுடன் ஐந்து பேர் காலை 4 மணியளவில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.